பெற்ற மகளை கொ ன்று உ டலை துண்டாக்கி சூட்கேஸில் மறைத்த தந்தை : அடுத்தடுத்து வெளிவரும் தகவல்கள்!!

386


பெற்ற மகளை..



இந்தியாவில் பெற்ற மகளை கொ லை செய்து உ டல் பா கங்களைத் து ண்டாக்கி, சூட்கேஸில் அடைத்து வைத்த தந்தையின் செயல் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜானுபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அர்விந்த் திவாரி (47) இவர் நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் வசித்து வந்துள்ளார்.



இந்நிலையில் தனது மூத்த மகள் பிரின்ஸி (22) உடன் சேர்ந்து பிழைப்பு தேடி மும்பைக்கு 6 மாதங்களுக்கு முன்னர் அவர் வந்தார். அர்விந்த் குடும்பத்தை சேர்ந்த மற்றவர்கள் ஊரிலேயே வசித்தனர். இதையடுத்து மும்பையில் இருவருக்கும் தனித்தனி இடங்களில் வேலை கிடைத்தது. அப்போது உடன் பணிபுரிந்த நபரை பிரின்ஸி காதலித்த நிலையில் அது அர்விந்துக்கு தெரியவந்தது.




இதையடுத்து மகளை க ண்டித்த அவர் உன் காதலால் உன்னுடைய சகோதரிகள் திருமணம் பாதிக்கப்படும் என கூறினார். ஆனால் பிரின்ஸி தனது காதலில் உறுதியாக இருந்ததால் மகளை கொ டூரமாக கொ லை செய்த அர்விந்த் உ டலை து ண்டாக வெ ட்டி மூன்று சூட்கேஸ்களில் வைத்து கொண்டார்.


பின்னர் ஒரு ஆட்டோவில் ஏறி ஒரு சூட்கேஸை வீசினார். அதே போல இன்னொரு ஆட்டோவில் பயணிக்கும் போது சூட்கேஸிலிருந்து து ர்நாற்றம் வீசியதால் ச ந்தேகமடைந்த ஓ ட்டுனர் இது குறித்து அர்விந்திடம் கேட்டார்.

ஆனால் பதில் சொல்லாத அர்விந்த் சூட்கேஸை ஆட்டோவில் வைத்து விட்டு அங்கிருந்து த ப்பியோடினார். இதையடுத்து ஆட்டோ ஓட்டுனர் சூட்கேஸை திறந்த போது உள்ளே உ டல் பா கங்கள் இருந்ததை கண்டு அ திர்ச்சியடைந்தார்.


சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் சிசிடிவி கமெராவில் பதிவான காட்சிகளை வைத்து அர்விந்த் கடைசியாக ரயிலில் வந்து இறங்கியதை கண்டுபிடித்தனர்.

இதன் பின்னர் அவர் புகைப்படத்தை வைத்து விசாரித்து அர்விந்த் இருப்பிடத்தை பொலிசார் கண்டுபிடித்து அவரை கைது செய்துள்ளனர். பொலிசாரின் விசாரணையில் தன் மகளைக் கொ ன்றதை ஒப்புக்கொண்டார்.

இதனிடையில் பிரின்ஸியின் உ டல் பாகங்களில் பாதியைக் கா ணவில்லை என கூறப்படுகிறது. அதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அதன் முடிவிலேயே அது குறித்தும் மகளை அர்விந்த் எப்படி கொ ன்றார் என்பது குறித்து தெரியவரும் என பொலிசார் கூறியுள்ளனர்.