திருமணத்திற்கு சென்ற போது மனைவியின் கண்முன்னே பறிபோன கணவனின் உ யிர்!!

230

திருமணத்திற்கு சென்ற போது..

லொறியும், இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதிக்கொண்ட விபத்தில் மனைவியின் கண்முன்னே கணவன் பரிதாபமாக உ யிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த வேல்முருகன் (35)என்பவர் தனது மனைவி மாரியம்மாள் மற்றும் ஒன்றரை வயது குழந்தையுடன் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்துள்ளார்.

டிரக் ஒன்றை முந்திக்கொண்டு முன்னே செல்ல முயன்ற போது, எதிர்திசையில் லொறி ஒன்று வேகமாக வந்துள்ளது . இதனை சற்றும் எதிர்பார்த்திராத வேல்முருகன் ப தற்றத்தில் உடனடியாக பிரேக் பிடித்ததால், நிலைதடுமாறி லொறியில் அடியில் சிக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தில் ஹெல்மெட் அணிந்திருந்தும் கூட, வேல்முருகன் ப ரிதாபமாக உ யிரிழந்தார். அவருடைய மனைவிக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. குழந்தை லேசான காயங்களுடன் உயிர்தப்பியது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.