பிரியங்கா வழக்கில் சு ட்டுக் கொ ல்லப்பட்ட நால்வரின் பி ரேத பரிசோதனை முடிவுகள் : மருத்துவர்கள் கூறிய அதிர்ச்சித் தகவல்!!

230

பிரியங்கா வழக்கில்..

பிரியங்கா ரெட்டி வழக்கில் என் கவுண்ட்டர் செய்யப்பட்ட நான்கு கொ டூரர்களின் பி ரேத பரிசோதனை அறிக்கை முடிவுகளை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) கடந்த மாதம் ப லாத்காரம் செய்யப்பட்டு கொ லை செய்யப்பட்டு எ ரிக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேசவலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும் பொலிசார் கடந்த 6ஆம் திகதி சம்பவம் நடந்த பகுதிக்கு விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது நால்வரும் பொலிசாரை தா க்கிவிட்டு த ப்பிக்க மு யன்றதால் அவர்களை பொலிசார் என் கவுண்ட்டரில் சு ட்டுக் கொ ன்றனர்.

இதையடுத்து நால்வரது ச டலமும் அரசு மருத்துவமனையில் நீதிமன்ற உத்தரவின்படி பா துகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நால்வருக்கும் நடந்த பி ரேத பரிசோதனை அறிக்கை முடிவுகளை மருத்துவர்கள் வெளியிட்டுள்ளனர்.

அதில் அ திர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், நான்கு பேரின் உ டல்களையும் து ப்பாக்கி கு ண்டுகள் து ளைத்திருந்த போதிலும் உடலுக்குள் கு ண்டுகள் தங்கவில்லை. முக்கிய கு ற்றவாளி முகமது உடலில் 4 குண்டு பாய்ந்துள்ளது பி ரேத பரிசோதனையில் தெரியவந்தது.

அதே போல ஷிவா மற்றும் சின்னகேசவலு உ டலில் மூன்று கு ண்டுகளும், நவீன் உடலில் ஒரு கு ண்டும் பாய்ந்துள்ளது என கூறியுள்ளனர். இந்த து ப்பாக்கிக் கு ண்டுகள் இன்னும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது, அது கிடைத்த பின்னரே அது யாருடைய து ப்பாக்கிகளில் இருந்து வெளிவந்தது என்பது குறித்து தெரியவரும்.

பொலிசாரின் என்கவுண்ட்டருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் க ண்டனம் தெரிவித்துள்ள நிலையில் சம்பவ இடத்தில் ஆணையத்தின் அதிகாரிகள் தொடர்ந்து வி சாரணையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.