கிளிநொச்சியில்..

கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் அண்மையில் க டை ஒன்று தீக்கி ரையா க்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் 11 வ யதுடைய சி றுமி ஒருவரை பா லியல் து ஷ்பிர யோகம் செய்துள்ளார்.

அப் பகுதியில் சி று பு டவை க டை ந டத்தி வருகின்ற அந்ந பர் வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும், அ த்துமீ றி தனி நபர் ஒருவரின் கா ணியை பி டித்து அவர் வியாபாரம் நிலையம் அமைத்து நடத்தி வருகின்றார் என்றும்,

கண்டாவளை பிரதேச செயலாளரினால் கடந்த 2017ஆம் ஆண்டு கரைச்சி பிரதேச சபையின் செயலாளருக்கும், 2019ஆம் ஆண்டு பிரதேச சபையின் தவிசாளருக்கும் அந்நபரின் வியாபார அனுமதிபத்திரத்தை நி றுத்துமாறு கோரி கடிதம் எழுதப்பட்டிருந்தது.

ஆனால், அக் கடிதத்திற்கு பிரதேச சபையினால் எவ்வித ந டவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் குறித்த நபர் 11 வயது சி று மியை அ ச்சுறு த்தி து ஷ்பிர யோகம் செய்த நிலையில், இது தொடர்பில் எவ்வித ந டவடிக்கையும் எ டுக்கப்படவில்லை.

இதேவேளை இ வரது ந டவடிக்கையினை இ ரகசியமாக வீ டியோ எடுத்த இ ன்னுமொரு ந பர் இதனை ஆ தாரமாக பொ லிஸாரிடம் ஒ ப்படைத்துள்ளார். இதையடுத்து பொ லிஸாரினால் ந டவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், ஆ த்திரமடைந்த பொ தும க்கள் இவரது க டையினை தீயி ட்டு கொ ளுத்தியுள்ளனர். தற்போது இவர் கை து செய்யப்பட்டு, வி ளக்கமறி யலில் வைக்கப்பட்டுள்ளார்.




