பயணிகளுடன் கொ ளுத்தப்பட்ட பே ருந்து : கொ ளுத்தியது பொலிசார் என பொதுமக்கள் கு ற்றச்சாட்டு!!

513

பயணிகளுடன்..

திருத்தப்பட்ட குடியுரிமை ச ட்டத்துக்கு எ திர்ப்பு தெரிவித்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் போ ராட்டம் வெ டித்துள்ள நிலயில் டெல்லியிலும் தீ விரமடையும் போ ராட்டத்தில் அரசு பேருந்துகள் தீயி ட்டு எ ரிக்கப்பட்டன.

திருத்தப்பட்ட கு டியுரிமை ச ட்டத்துக்கு எ திர்ப்பு தெ ரிவிக்கும் வகையில் அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போ ராட்டம் வெ டித்துள்ளதால் சில மாவட்டங்களில் இணைய சேவைகள் மு டக்கப்பட்டுள்ளன.

இந்நிலயில் டெல்லியில் தீ விரமடையும் போ ராட்டத்தின் எ திரொலியாக டெல்லி பாரத் நகர் பகுதியில் நேற்று மாலை அரசு பேருந்துகள் தீயி ட்டு எ ரிக்கப்பட்டன. பிறபகுதிகளில் சில தனியார் வாகனங்களும் எ ரிக்கப்பட்டன.

போ ராட்டக்காரர்கள் பே ருந்துகளை பயணிகளுடன் கொ ளுத்தியதாக தகவல் ப ரவிய நிலையில், அரசு பேருந்துகளை பொலிசாரே கொ ளுத்தியதாக பொதுமக்கள் கு ற்றஞ்சா ட்டியுள்ளனர்.

இதை உறுதி செய்யும் சில காணொளி காட்சிகளும் சமூக வலைதளத்தில் ப ரவி வருகிறது. போ ராட்டத்தில் ஈ டுபட்டவர்களே குறித்த காணொளிகளை வெ ளியிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

அ றவழியில் போ ராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் சில வி ஷமிகள் தி டீரென்று பேருந்துகளை கொ ளுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.