இலங்கையை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் : ப ரிதாபமாக உ யிரிழந்த மாணவன்!!

728

மாணவன்

இலங்கையை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் ஓவியம் வரைந்து கொண்டிருந்த பாடசாலை மாணவன் உ யிரிழந்துள்ளார். பொத்துபிட்டிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் ஆசிரியரின் வாகனத்தில் கலவான பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனே மோ துண்டு உ யிரிழந்துள்ளார்.

எனினும் விபத்திற்கு காரணமான ஆசிரியர் இன்னமும் கைது செய்யப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது. வீதி ஓரத்தில் ஓவியம் வரைந்து கொண்டிருந்த மாணவன் மீதே வா கனம் மோதுண்டுள்ளது. உ யிரிழந்த மாணவன் கலைத் துறையில் மிகவும் திறமையானவர் என குறிப்பிடப்படுகின்றது.

உ யிரிழந்த மாணவனுக்கு நீதி கிடைக்க வேண்டும் என பிரதேச மக்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும் ஆசிரியர் எந்த பிரச்சினையுமின்றி பாடசாலை சென்று வருவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.