நாடு க டத்தப்படுவதை த டுக்க தீவிரமாக போ ராடி வரும் இலங்கை தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி!!

532

அவுஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு க டத்தப்படுவதை த டுக்க தீ விரமாக போ ராடி வரும் நான்கு பேர் அடங்கிய தமிழ் குடும்பத்தினர், தங்களது இரண்டாவது கிறிஸ்துமஸையும் த டுப்புக் கா வலில் கழிக்கக்கூடும் என வழக்கறிஞர் கவலை தெரிவித்துள்ளார்.

நடேசலிங்கமும் பிரியாவும் இலங்கையில் இருந்து 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் தனித்தனியாக படகு மூலம் அவுஸ்திரேலியா வந்தனர். அவர்களது இரண்டு மகள்களான கோபிகா (4) மற்றும் தருணிகா (2) அவுஸ்திரேலியாவில் பிறந்தவர்கள்.

அவுஸ்திரேலியாவில் பிறந்த இரண்டு வயது மகள் மற்றும் பா துகாப்பு விசாவிற்கு விண்ணப்பிக்கும் உ ரிமை ஆகியவற்றின் மீது குடும்பம் வழக்கு தொடுத்துள்ளனர்.

இதனால், நீதிமன்ற மூலம் இந்த வி வகாரம் முடிவு செய்யப்படும் வரை அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் அவர்களை நாடு க டத்தப்பட முடியாது. எனினும், தருணிகாவை தவிர மீதமுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு அ கதி அந்தஸ்துக்கான கூற்றுக்கள் நி ராகரிக்கப்பட்டுள்ளன.

தருணிகாவுக்கு பா துகாப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டு விசா வழங்கப்பட்டால், அவரையும் அவரது குடும்பத்தினரையும் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு க டத்த அரசாங்கத்திற்கு அ திகாரம் இல்லை.

மார்ச் 2018ல், குடிவரவு அதிகாரிகள் மத்திய குயின்ஸ்லாந்தின் பிலோலாவில் உள்ள நடேசலிங்கத்தின் வீட்டிற்குச் சென்று அவர்களை மெல்போர்ன் மையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

ஆகஸ்ட் பிற்பகுதியில், குடும்பம் நாடு க டத்தப்படும் நிலையில் இருந்த போது, பெடரல் நீதிமன்ற நீதிபதியின் கடைசி நிமிட த டை உத்தரவால், குடும்பத்தினருடன் இலங்கைக்கு புறப்பட்ட விமானம் டார்வினில் தரையிறக்கப்பட்டது.

பின், நான்கு பெரும் டார்வினிலிருந்து கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்பட்டனர், பின்னர் வந்த த டை உத்தரவுகளால் குடும்பம் அங்கேயே உள்ளது.

படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்க அவுஸ்திரேலியாவின் குடிவரவு சட்டங்கள் த டுக்கின்றன.

இந்நிலையில், திங்களன்று மெல்போர்ன் ஃபெடரல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள வி சாரணையில், வழக்கில் எடுக்க வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படும் மற்றும் இறுதி வி சாரணை திகதியை தீர்மானிக்க முடியும் என குடும்பத்திற்காக வா தாடும் வழக்கறிஞர் ஃபோர்டு கூறினார்.

இந்த ஒரு குடும்பத்தினர் மட்டும் தான் கிறிஸ்மஸ் தீவில் த டுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் என்பதை அவுஸ்திரேலியர்கள் நினைவில் கொள்வது முக்கியம்.

ஏ மாற்றமளிக்கும் பகுதி என்னவென்றால், பெரும்பாலான அவுஸ்திரேலியா வழக்குகளில், த டுப்புக் கா வலில் இருக்க வேண்டிய அவசியமில்லை, சமூகத்தில் வாழ மற்றும் பங்களிக்கலாம். முன்பு அவர்கள் அதை தான் செய்திக்கொண்டிருந்தனர் என வழக்கறிஞர் ஃபோர்டு கூறினார்.

இது நடைமுறையில் இருக்கும் போது அவர்கள் ஏன் சமூகத்தில் இருக்க முடியாது? அவர்கள் இருக்க முடியாது என்பதற்கு உண்மையில் எந்த பொருத்தமான காரணமும் இல்லை என வழக்கறிஞர் கூறியுள்ளார்.