மகளை கா ணவில்லை : பிரபல பாடகர் புஷ்பவனம் குப்புசாமி ப ரபரப்பு புகார்!!

409

புஷ்பவனம் குப்புசாமி

பிரபல கிராமிய பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகளை கா ணவில்லை என அவருடைய உறவினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பிரபல கிராமிய பாடகரும், சினிமா பாடகருமான புஷ்பவனம் குப்புசாமி, சென்னைப் பல்கலைக் கழக இசைத் துறையில் பயின்ற அனிதா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு பல்லவி, மேகா என இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் பல்லவி மருத்துவத்துறையில் பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் பல்லவியை கா ணவில்லை என புஷ்பவனம் குப்புசாமியின் உறவினரான கவுசிக் என்பவர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதில், நேற்று இரவு மேகாவிற்கும், பல்லவிக்கு இடையே ச ண்டை ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த பல்லவி கோபித்துக்கொண்டு காரில் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அதன்பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து தற்போது பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.