அடுத்தடுத்து ம ரணமடைந்த 5 பிள்ளைகள் : மனம் நொந்த பெற்றோரின் அ திர்ச்சி செயல்!!

266

அ திர்ச்சி செயல்

இந்திய மாநிலம் கேரளாவில் அடுத்தடுத்து ம ரணமடைந்த 5 பிள்ளைகளால் ம னம் உ டைந்த தம்பதி ஒன்று ரயில் முன்பு கு தித்து த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் 5 பிள்ளைகள் அடுத்தடுத்து ம ரணமடைந்த நிலையில் ம னம் உ டைந்த ராதாகிருஷ்ணன்(49) மற்றும் அவரது மனைவி லதா(41) ஆகிய இருவரும் ரயில் முன் கு தித்து த ற்கொ லை செய்து கொண்டுள்ளனர்.

இவர்களின் ஐந்து பிள்ளைகளில் மூவர் பிறந்து மூன்று மாதங்களுக்குள் இ றந்துள்ளனர். அதற்கு அடுத்து பிறந்த லிஜித் என்பவர் 8வது வயதில் நோய்வாய்ப்பட்டு இ றந்துள்ளார்.

கடைசி நம்பிக்கையான மகள் லிம்யா பிறந்தது முதலே மருத்துவமனை சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். இருந்ததனைத்தும் செலவிட்டு மகளை கா ப்பாற்ற முயற்சி மேற்கொண்ட தம்பதிகளுக்கு பே ரிடியாக கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் லிம்யா தமது 18வது வயதில் சிகிச்சை பலனின்றி ம ரணமடைந்துள்ளார்.

இதில் க டுமையாக பா திக்கப்பட்டிருந்த ராதாகிருஷ்ணன் தாயார் மூன்று மாதங்களுக்கு முன்னர் ம ரணமடைந்துள்ளார். இதன் பிறகு தனிமையில் வாழ்ந்து வந்த இந்த தம்பதி அண்டை வீட்டார் எவருடனும் பேசுவதில்லை என கூறப்படுகிறது.

மிகவும் ம னமுடைந்த நிலையில் இருவரும் காணப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று பகல் தங்கள் குடியிருப்பில் இருந்து எர்ணாகுளம் நகருக்கு சென்றதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி பகல் 11 மணிக்கு முன்னர் தமது 5 சகோதரர்களையும் தொலைபேசியில் அழைத்து பேசியுள்ளார்.

ஆனால் மதியம் ஒன்றரை மணியளவில் ரயில் த ண்டவாளம் அருகே இரண்டு ச டலங்கள் கிடப்பதாக பொலிசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து நடந்த வி சாரணையில் அந்த ச டலங்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் லதா என்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களை க ண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.