மனைவியை நீதிமன்றுக்கு அருகில் கொ லை செய்த கணவன் : கேகாலையில் சம்பவம்!!

461

கேகாலையில் சம்பவம்

கேகாலை பிரதேசத்தில் தனது மனைவியை கணவர் ஒருவர் கூ ரிய ஆ யுதம் ஒன்றினால் தா க்கி கொ லை செய்துள்ளார்.

குறித்த பெண் கேகாலை நீதிமன்றிற்கு வழக்கு ஒன்று தொடர்பில் முன்னிலையாக சென்று கொண்டிருந்த போது நீதிமன்றின் முன்னால் இத்தா க்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ச ந்தேக நபரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் அவரை கேகாலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் கேகாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார். குறித்த சம்பவம் தொடர்பாக கேகாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.