காலணிக்குள் இருந்த பாம்பு : அ லறியடித்து ஓடிய சி றுமி!!

363

காலணிக்குள் இருந்த பாம்பு

கடைசி நொடியில் காலணிக்குள் நல்ல பாம்பு இருப்பதை கவனித்ததால் 9 வயது சி றுமி அதிர்ஷ்டவசமாக உ யிர்தப் பியுள்ளார்.

தேனியை சேர்ந்த சுரேஷ் என்பவருடைய மகள் அவந்திகா (9). அருகாமையில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் சிறுமி, தினம்தோறும் பள்ளி செல்லும்போது காலணி அணிந்து செல்வார்.

வழக்கம்போல நேற்றும் பள்ளிக்கு புறப்பட்ட சிறுமி, காலணி அணிவதற்காக அதனை கையில் எடுத்த போது உள்ளே நல்ல பாம்பு இருப்பதை பார்த்து அ லறியடித்து க்கொண்டு வீட்டிற்குள் ஓ டியுள்ளார்.

ச த்தம் கேட்டு ஓ டிவந்த பெற்றோர், உள்ளே 2 அடியில் நல்ல பாம்பு குட்டி ஒன்று சுருண்டு கிடப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் அதனை ஒரு பத்திரத்தால் மூடி வைத்துவிட்டு, பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த நபர், பத்திரமாக பாம்பை பிடித்து மலைப்பகுதியில் விடுத்துள்ளார்.