திருமணமான மூன்று நாட்களில் ச டலமான புதுப்பெண் : வெளியான க ண்ணீர் புகைப்படம்!!

350

ச டலமான புதுப்பெண்

தமிழகத்தில் திருமணமான மூன்று நாட்களில் வி ஷம் கு டித்த புதுப்பெண் பரிதாபமாக உ யிரிழந்தார். விருதுநகர் மாவட்டத்தின் காலபெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் முருகன்.

இவருடைய மகள் ரஞ்சிதா (19) விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இவரும் மனோஜ் பாண்டியன் (19) என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு ரஞ்சிதாவின் பெற்றோர் எ திர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த 13ம் தேதி ரஞ்சிதாவை உறவுக்கார வாலிபருக்கு திருமணம் செய்து வைத்தனர். எனினும் ரஞ்சிதா தன்னுடைய காதலனை மறக்க முடியாமல் தவித்தார்.

கடந்த 16ம் திகதி கணவரை உதறி விட்டு, வீட்டை விட்டு வெளியேறிய ரஞ்சிதா தன்னுடைய காதலனான மனோஜ் பாண்டியனுடன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மந்திதோப்பு மலை அடிவாரத்துக்கு சென்றார்.

அங்கு அவர்கள் 2 பேரும் வி‌‌ ஷம் கு டித்து ம யங்கி வி ழுந்து உ யிருக்கு போ ராடியவாறு கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், பொலிசார் இருவரையும் மீ ட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீ விர சி கிச்சை அளித்தும் பலனின்றி ரஞ்சிதா நேற்று காலையில் ப ரிதாபமாக உ யிரிழந்தார். மனோஜ் பாண்டியனுக்கு தீ விர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான மூன்று நாட்களில் புதுப்பெண் உ யிரிழந்த சம்பவம் உறவினர்களை சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.