தா யை ப லாத்கா ரம் செய்தவனை கா த்திருந்து ப ழி தீ ர்த்த 18 வ யது ம கன் : நடுவீ தியில் ப யங்கரம்!!

610

ப ழி தீ ர்த்த 18 வ யது ம கன்

இந்தோனேஷியாவில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தா யை பா லிய ல் ப லாத்கா ரம் செய்த கொ டூரனை அ வரது ம கன் கா த்திருந்து ப ழிவா ங்கிய சம்பவம் த ற்போது தெரியவந்துள்ளது.

இந்தோனேஷியாவின் East Java மாகாணத்தில் இருக்கும் Pasuran நகரை சேர்ந்தவர் Maulud Riyanto. 18 வயதான இ ளைஞன் 49 வயது மதிக்கத்தக்க Yasin Fadilla என்பவரை கொ டூரமாக வீ தியில் கு த்தியுள்ளான்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், குறித்த இளைஞனின் தா யை அந்த நபர் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பா லியல் ப லாத்கா ரம் செ ய்துள்ளார். அப்போது Maulud Riyanto-க்கு 12 வ யது என்பதால், அவரால் ஒ ன்றும் செ ய்ய மு டியவில்லை.

ஆனால் இது குறித்து அங்கிருந்த பெ ரியவர்களால் ப ஞ்சாயத்து செய்யப்பட்டு தீ ர்க்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதை ம னதில் வைத்து கொண்டு, தா யை பா லியல் ப லாத் காரம் செய்த இந்த கொ டூரனுக்கு த ண்ட னை கொ டுத்தே ஆக வேண்டும் என்று க ண்கா ணித்து வந்துள்ளான்.

அதன் படி சம்பவ தினத்தன்று Yasin Fadilla தன்னுடைய உ றவினர் ஒருவரின் வீட்டிற்கு செல்வதற்காக இரு ச க்கர வா கனத்தில் வீதி ஒன்றில் த னியாக சென்ற போது, அவரை வ ழி ம றித்து இ ளைஞன் பல மு றை க த்தி யால் கு த்தி விட்டு அங்கிருந்து த ப்பியு ள்ளான்.

இந்த ச ம்பவம் குறித்து உ டனடியாக தெரிவிக்கப்பட்டதால் பொ லிசார் குறித்த இ ளைஞனை உ டனடியாக கை து செய்யுள்ளனர். கை தின் போது இ ளைஞன் அ வன் எ ன் அ ம்மாவை 6 ஆண்டுகளுக்கு முன்பு பா லியல் ப லாத்கா ரம் செய்த போதே அவன் மீது வெ றுப்பு ஏற்பட்டது, அதன் காரணமாகவே இ ப்படி செய்தேன் என்று கூறியுள்ளார்.