மட்டக்களப்பில் ஏற்பட்ட மு றுகல் நி லை தொடர்பில் இ ளைஞர்கள் கை து!!

454

இ ளைஞர்கள் கை து

மட்டக்களப்பு – மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிரான்குளத்தில் இடம்பெற்ற வி பத்தில் இ ளைஞரொருவர் ப லியான ச ம்பவத்தினை தொடர்ந்து ஏற்பட்ட மு று கல் நி லை தொடர்பில் இ ளைஞர்கள் சிலர் பொலிஸாரினால் கை து செய்யப்பட்டுள்ளனர்.

கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று மாலை பேருந்தொன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோ தியதன் காரணமாக இ ளைஞர் ஒ ருவர் உ யிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்றில் இருந்து வாழைச்சேனை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து அதே திசையில் சென்று கொண்டிருந்தவர் மீது மோ தி இ ழுத்துச்செ ன்றுள்ளது.

இதன்போது குறித்த மோட்டார் சைக்கிள் எ ரிந்த நி லையில் அ தில் சென்ற இ ளைஞன் உ யிரிழந்துள்ளார். இவ்வாறு உ யிரிழந்த குறித்த இ ளைஞன் அம்பிளாந்துறையை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வி பத்தினை ஏற்படுத்திய பே ருந்து மீ து அப்பகுதி இளைஞர்களால் தா க்கு தல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து ச ந்தேகத்தின் பேரில் சில இ ளைஞர்களை காத்தான்குடி பொலிஸார் கை து செய்துள்ளனர்.