அ ழுகிய நிலையில் மி தந்த சி றுமியின் ச டலம் : காதலன் கொடுத்த அ திர்ச்சி வாக்குமூலம்!!

321

சி றுமியின் ச டலம்

வேலூரில் அ ழுகிய நிலையில் சி றுமியின் உ டல் மீ ட்கப்பட்ட சம்பவத்தில் அவருடைய காதலன் கை து செய்யப்பட்டுள்ளார். வேலூரை சேர்ந்த சரவணன் என்பவரின் 17 வயது மகள் நிவேதா தனியார் மருத்துவமனை கேண்டீனில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 14ம் திகதியன்று வேலைக்கு சென்ற நிவேதா, அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இதனால் ப தறிப்போன அவருடைய பெற்றோர் பல இடங்களில் தே டிப்பார்த்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் பு கார் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் வழக்கு பதிவு செய்து வி சாரணை மேற்கொண்ட பொலிஸார், 18ம் தேதி அன்று கல்குவாரி பகுதியில் உள்ள கு ட்டையில் இருந்து, அ ழுகிய நிலையில் நிவேதாவின் உ டலை மீ ட்டனர். அவரது கையில் பறவையின் சிறகு பச்சை குத்தப்பட்டிருப்பதை வைத்து பொலிஸார் உறுதி செய்தனர்.

இதனையடுத்து அவருடைய செல்போன் தரவுகளை ஆய்வு செய்ய ஆரம்பித்தனர். அதில், ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் (23) என்பவருக்கு கடைசியாக போன் சென்றிருப்பது தெரியவந்தது.
ச ந்தேகத்தின் பேரில் அவரை காவல் நிலையம் அழைத்து பொலிஸார் வி சாரணை மேற்கொண்ட போது, கொ லை கு ற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நானும் நிவேதாவும் 2 மாதமாக காதலித்து வந்தோம். தினமும் ஆட்டோவில் அழைத்து செல்லும்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதற்கிடையில் அவர் திருமணம் செய்துகொள்ளுமாறு என்னை வ ற்புறுத்தினார்.

ஆனால் அவருக்கு வேறு சில ஆண்களுடனும் பழக்கம் இருப்பதால் திருமணத்திற்கு நான் ம றுப்பு தெரிவித்தேன். சம்பவத்தன்று நிவேதாவை மலைப்பகுதிக்கு அழைத்து சென்றிருந்தேன். அப்பொழுதும் திருமணம் செய்துகொள்ளுமாறு அவர் என்னை வ ற்புறுத்தினார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவரை மலை யிலிருந்து கீழே த ள்ளிவிட்டு கொ லை செய்தேன்.

பின்னர் என்னுடைய நண்பன் நவீன் குமாருக்கு (23) போன் செய்து உதவிக்கு அழைத்தேன். நிவேதாவின் செல்போனை குட்டையில் வீசி எ றிந்துவிட்டு, அவருடைய கைப்பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டோம்.

பின்னர் அதனை என்னுடைய வீட்டுப்பகுதியில் உள்ள நிலத்தில் பு தைத்துவிட்டேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், நிவேதா பா லியல் வ ன்பு ணர்வு செய்யப்பட்டாரா என்பதை கண்டறிய பி ரேத பரி சோதனைக்காக காத்திருக்கின்றனர்.