தனியாக பாலத்தின் மீது நின்று கொண்டு அ ழுது கொண்டிருந்த கர்ப்பிணி பெண் : வி சாரணையில் தெரிந்த உண்மை!!

309

கர்ப்பிணி பெண்

தமிழகத்தில் ஏழு மாதத்துக்கு முன்னர் திருமணமான இளம்பெண் த ற்கொ லைக்கு முயன்ற நிலையில் பொதுமக்கள் அவரை கா ப்பாற்றி பொலிசில் ஒ ப்படைத்தனர்.

கூடலூர் அருகே உள்ள குறுவனத்துப்பாலத்தில் நின்று அழுதுகொண்டு இருந்த இளம்பெண் ஒருவர் முல்லைப்பெரியாற்றில் கு தித்து த ற்கொ லைக்கு முயன்றார்.

அவரை அப்பகுதி மக்கள் ஓ டிவந்து பி டித்தனர். வி சாரணையில் இவர் கம்பம் அருகே உள்ள அணைப்பட்டியைச் சேர்ந்த பிரியங்கா (20) என தெரியவந்தது.

மேலும், வேறு சமுதாயத்தைச் சேர்ந்த பூவரசன் (25) என்பவரை காதலித்து 7 மாதத்திற்கு முன் திருமணம் செய்ததாகவும், தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், கடந்த 10 நாட்களாக தனது கணவரை கா ணவில்லை எனவும் பிரியங்கா கண்ணீருடன் தெரிவித்தார்.

இதனால் ம னமுடைந்து ஆ ற்றில் கு தித்து த ற்கொ லை செய்ய வந்தேன் என்றார். உடனடியாக அப்பகுதி மக்கள் கர்ப்பிணி பெண் பிரியங்காவை பொலிசாரிடம் ஒ ப்படைத்தனர்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து பூவரசனை தேடி வருகின்றனர்.