திருமணமான கையோடு வெளியூருக்கு படிக்க சென்ற மனைவி : 9 மாதங்களுக்கு பின் கணவனின் வி பரீத முடிவு!!

277

வெளியூருக்கு படிக்க சென்ற மனைவி

தமிழகத்தில் திருமணமான 9 மாதங்களில் அரசு மருத்துவர் தூக்கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை சேர்ந்தவர் லாலூ கிருஷ்ணா. பளுகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு மருத்துவராக இருக்கும் இவருக்கும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மருத்துவரான ஆர்யா என்பவருக்கும், கடந்த 9 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த நிலையில் ஆர்யா மேற்படிப்பிற்காக அகமதாபாத் சென்றதால், லாலூ கிருஷ்ணா, தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் லாலூ கிருஷ்ணா நேற்று மனைவியுடன் செல்போனில் நீண்ட நேரம் பேசியுள்ளார்.

அதன் பின் அறைக்கு சென்ற அவர் வெகுநேரமாகியும் உள்ளே இருந்து வராததால், குடும்பத்தினர் கதவை உடைத்து சென்று பார்த்த போது, அவர் மின் விசிறியில் தூ க்கில் தொ ங்கிய படி பி ணமாக இருப்பதைக் கண்டு அவர் அ திர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, பொலிசார் இது குறித்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மருத்துவர் லாலூ கிருஷ்ணா சில நாட்களாக ம ன அ ழுத்தத்துடன் இருந்தது முதல் கட்ட வி சாரணையில் தெரியவந்துள்ளது.