குழந்தைக்கு பாலூட்ட கூட முடியவில்லை : அ சிட் வீ ச்சால் பா திக்கப்பட்ட பிரபல நடிகையின் சகோதரி!!

384

நடிகையின் சகோதரி

தன்னுடைய கம்பீரமான நடிப்பாலும், வெளிப்படையாக பேசும் திறனாலும் கவனம் ஈர்த்தவர் கங்கனா ரனாவத். இவருடைய சகோதரியான ரங்கோலி சண்டல் தான் ஆ சிட் வீ ச்சால் பா திக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார்.

டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில், கல்லூரியில் படிக்கும்போது ஒருவன் என்னை காதலித்தான், நான் ஏற்றுக்கொள்ளாததால் ஆ சிட்டை ஊ ற்றினான்.

இதனால் என் உ டலின் பெ ரும்பாலான பகுதிகள் பா திக்கப்பட்டது, ஏழு மாதங்களாக படுத்த படுக்கையாகி கி டந்தேன், என் முகத்தை பார்க்க எனக்கே ப யமாக இருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் 54 அ றுவை சி கிச்சைகள், இருந்தாலும் என்னுடைய காதை சரிசெய்ய முடியவில்லை.

கண், மார்பு, கழுத்து பகுதிகள் முழுவதுமாக பா திக்கப்பட்டன. என் மார்பு பகுதியை, சரிசெய்ய உடலின் பல்வேறு பகுதியில் இருந்து சதை எடுத்து ஒட்டினார்கள். ஆனால், குழந்தை பிறந்த பிறகு என் குழந்தைக்கு பாலூட்ட என்னால் முடியவில்லை.

என்னுடைய குடும்பமே வ லியால் து டித்தாலும், கு ற்றம் செய்தவன் ஒரே மாதத்தில் சி றையிலிருந்து வந்துவிட்டான். நியாயம் தேடி பொலிஸ் ஸ்டேஷன் ஏறி, இறங்குவது தான் மிச்சம், பாதி க்கப்பட்டவர்களுக்கு அரசின் எந்த உதவியும் கிடைப்பதில்லை என தெரிவித்துள்ளார்.