சோறு சரியாக வே காததால் தா யை கொ ன்ற மகன்!!

514

சோறு சரியாக வேகாததால்..

கேரளாவில் சோ று ச ரியாக வே காததால் தா யை அ டித் துக் கொ ன்ற ம கனுக்கு நீ திம ன்றம் ஆ யுள் த ண்டனை வி தித்து உத் தரவிட்டுள்ளது. கேரளாவின் திருச்சூரை சேர்ந்தவர் ஜமிலா, இவரது மகன் ஹக்கிம் (வயது 39).

கடந்த 2015ம் ஆண்டு யூலை மாதம் 6ம் திகதி வீட்டிற்கு ம திய உ ணவு சா ப்பிட வந்துள்ளார், அப்போது சோ று ச ரியாக வே காமல் இ ருந்துள்ளது. இத னால் க டும் ஆ த்திர த்தில் பா த்திரத் தை எடுத்து ஜமிலாவின் கை யை அ டித் துடன் த லையில் ஓ ங்கி அ டித்துள் ளார்.

இதில் ஜமிலா நி லை குலை ந்து வி ழ மறுபடியும் ஓ ங்கி அ டித்து ள்ளார், இதனால் ஜமிலா ப ரிதா பமாக உ யிரிழந்து ள்ளார். இது தொ டர்பான வ ழக்கு நீதிமன்றத்தில் ந டந்து வந்த நிலையில் ஆ யுள் த ண்டனை வி தித்து கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் 50,000 ரூபாய் அ பராத தொ கை விதித்ததுடன், அப்பணத்தை ஜமிலாவின் ம களுக்கு வழங்குமாறும் உ த்தரவிட்டுள்ளார்.