வ லியால் து டித்த இளம் பெ ண் : ஸ் கேன் செய்த ம ருத்துவர்களுக்கு அ திர்ச்சி!!

297

இளம் பெ ண்

இந்தியாவில் 19 வயது இளம் பெ ண் மு துகு வ லியால் அ வதிப்பட்ட நி லையில் அவர் உ டலுக்குள் து ப்பா க்கி கு ண்டு இருந்தது ம ருத்துவர்களை அ திர்ச்சி யில் ஆழ்த்தியுள்ளது.

ஹைதராபாத்தை சேர்ந்தவர் அஷ்மா பேகம் (19). இவருக்கு ஓராண்டாகவே மு துகு வ லி இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை அஷ்மாவுக்கு தா ங்க மு டியாத அளவுக்கு முது கில் வ லி ஏற்பட்டது. இதையடுத்து ம ருத்துவமனைக்கு அவர் உ டனடியாக சென்றார்.

அங்கு ம ருத்துவர்கள் அஷ்மாவுக்கு ஸ் கேன் எடுத்து பார்த்த போது உ டலுக்குள் து ப்பா க்கி கு ண்டு இருப்பதை பார்த்து அ திர்ச்சிய டைந்தனர். இதையடுத்து அதை வெளியில் எ டுக்க அ றுவை சி கிச்சை செய்யப்பட்டது.

அ றுவை சி கிச்சைக்கு பின்னர் து ப்பா க்கி கு ண்டு வெளியில் எ டுக்கப்பட்ட நி லையில் ஆ ய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து த கவலறிந்த பொ லிசார் அஷ்மாவிடமும் அவர் தாயிடமும் விசாரித்தனர். ஆனால் உ டலுக்குள் எப்படி து ப்பா க்கி கு ண்டு போனது என தெரியாது என இருவரும் கூறினார்கள். பொலிசார் இது தொடர்பில் தொ டர்ந்து வி சாரணை நடத்தி வருகிறார்கள்.