ம னைவியை 15 இ டங்களில் கு த்திய க ணவன்!!

294

கு த்திய க ணவன்

ம னைவியின் க ழுத்து, வ யிறு என 15 இ டங்களில் பா ட்டிலால் கு த்தி கொ லை மு யற்சி யில் ஈ டுபட்ட க ணவனை பொ லிஸார் கை து செய்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த ராஜன் – காமாட்சி(28) தம்பதியினருக்கு 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். திருமணம் முடிந்ததிலிருந்தே கணவன், மனைவிக்கு இ டையில் அ டிக்கடி ச ண் டை ஏ ற்பட்டு வந்துள்ளது.

இத னால் க டந்த சில தினங்களுக்கு முன் காமாட்சி கோ பித்துக் கொண்டு, தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் தனது குழந்தைகளை பார்ப்பதற்காக காமாட்சி, கணவரின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது மீ ண்டும் இருவருக்கும் இ டையில் வா க்குவா தம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆ த்திர மடைந்த ராஜன், தி டீரென பா ட்டிலை உ டை த்து காமாட்சியின் க ழுத்து, வ யிற்று, தொ டை என 15 இ டங்களில் ச ரமா ரியாக கு த்தியு ள்ளார்.

அ வருடைய அ ல றல் ச த் தம் கே ட்டு ஓ டிவ ந்த அக்கம் பக் கத்தினர், உடனடியாக மீ ட்டு ம ருத்துவமனைக்கு அ னுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அ றிந்து வி ரைந்து வந்த பொ லிஸார், ராஜனை கை து செய்து வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.