து ஷ்பிர யோகம் செ ய்த முயற்சித்தவரிடமிருந்து சி றுமியை கா ப்பாற்றிய சி றுவன்!!

270

சி றுமியை கா ப்பாற்றிய சி றுவன்

தங்காலையில் சி றுமி ஒ ருவரை து ஷ்பிர யோகம் செ ய்ய மு யற்சித்த ந பரிடமிருந்து, சி றுமியை கா ப்பாற்றிய 15 வ யதுடைய சி றுவன் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

தங்காலையில் உள்ள ஏரி ஒன்றுக்கு அருகில் ந பர் ஒருவர் 10 வ யதுடைய சி றுமியை து ஷ்பிர யோகம் செ ய்வதற்கு மு யற்சித்துள்ளார். அதனை அ வதானித்த இசுரு என்ற 15 வ யது சி றுவன், கு றித்த சி றுமியை கா ப்பாற்றியு ள்ளதாக தங்காலை பொலிஸ் தலைமையக பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

சி றுமியை கா ப்பாற்றிய சி றுவனை பாராட்டுவதற்காக தங்காலை பொ லிஸ் அதிகாரிகள் மற்றும் சி றுமியின் பாட்டி இணைந்து அவருக்கு பரிசு ஒன்றை வழங்கியுள்ளனர்.

தங்காலையை சேர்ந்த சி றுமியின் பெற்றோர் வீ ட்டில் இ ல்லாத ச ந்தர்ப்பத்தில் உறவினர் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த பிரதேசத்தில் சு ற்றி தி ரியும் ந பர் ஒருவரே  இவ்வாறு சி றுமியை து ஷ்பி ரயோகம் செய்ய மு யற்சித்துள்ளார். எனினும் சி றுவன் அந்த ந பரை க ற்களி னால் தா க் கி சி றுமியை பா துகாப்பாக கா ப்பாற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கா ப்பாற்றப்பட்ட சி றுமி அவரது உறவினர்களிடம் ஒ ப்படைக்கப்பட்டுள்ளதுடன், பா திக்கப்பட்ட சி றுமியின் பாட்டி சந்தேக ந பர் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் மு றைப்பாடு செய்துள்ளார்.