ந டுவீ தியில் இ ளைஞனுக்கு ந டந்த கொ டூரம்!!

236

நடுவீ தியில்

ந டுவீ தியில் வை த்து ம ர்ம ந பரால் இ ளைஞர் ஒ ருவர் கொ லை செ ய்யப்பட்டுள்ள ச ம்பவம் ப ரபர ப்பை ஏ ற்படுத்தியுள்ளது. குஜராத்தின் சூரத் பகுதியை சேர்ந்த ஜைனிஷ் படேல் என்கிற இ ளைஞர், நேற்று நள்ளிரவு 12.15 மணியளவில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார்.

அப்போது அவருக்கு பி ன் பக் கமாக வந்த ந பர், தி டீரென படேலின் இ டுப்பு ப குதியில் கு த்தியு  ள்ளார். இதனை ச ற்றும் எ திர்பார்த்திராத படேல், வ லி தா ங்க மு டியாமல் ஓ ட்டம் பி டித்துள்ளார்.

அப்படி இருந்தும்கூட அந்த ந பர் நீண்ட தூ ரத்திற்கு வி ரட்டி ச ரமாரியாக கு த்தி யுள்ளான். 50 வினாடிகள் நடந்த இந்த ச ம்பவத்தில் மூ ன்று முறை படேல் த ரையில் வி ழுந்துள்ளார்.

இதற்கிடையில் ச த்தம் கே ட்டு ஓ டிவ ந்த அக்கம்பத்தினர் உ டனடியாக படேலை மீ ட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அ வர் சி கிச்சை ப லனின்றி ப ரிதாபமாக உ யிரிழந்தார்.

இந்த நிலையில் ச ம்பவம் தொ டர்பாக வ ழக்கு பதிவு செய்துள்ள பொ லிஸார், ஜிகி என்கிற நபரை கை து செய்தனர். கா வலில் வை க்கப்பட்டுள்ள அவரிடம் கொ லைக்கான கா ரணம் குறித்து பொலிஸார் வி சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.