த ம்பி இ றந்த சோ கத்தில் தூ க்கிட்டு த ற்கொ லை செய்த அ ண்ணன் : க தறும் பெ ற்றோர்!!

785

தம்பி இ றந்த சோ கத்தில்..

தமிழகத்தில் த ம்பி இ றந்த சோ கம் தா ங்காமல் அ ண்ணனும் தூ க்கில் தொ ங்கி த ற்கொ லை செய்து கொண்ட ச ம்பவம் அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.

சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர், இவருக்கு ஜோஸ்வின்மேரி என்ற மனைவியும், ஆகாஷ், அனிஷ் என்ற மகன்களும் இருக்கின்றனர்.

பிடெக் படித்து முடித்துள்ள ஆகாஷ் ம து ப ழக்கத்துக்கு அ டிமையாகி இருந்துள்ளார், இதனால் வே லைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் ம னஉளை ச்சல் ஏற்பட்டு தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டார்.

அதற்கு முன்பாக தன்னுடைய நண்பர் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பியுள்ளார், அதில், நா ன் இந்த உ லகத்தை வி ட்டே செ ல்கிறேன், எ ன்னுடைய கு டும்பத்தை நீ தான் பா ர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதை பார்த்ததும் அ திர்ச்சி யடைந்த அவரின் ந ண்பர் உ டனடியாக அனிஷ்க்கு த கவல் சொல்லியுள்ளார். தொடர்ந்து ஆகாஷின் அ றைக்கு சென்று பார்த்த போது தூ க்கில் தொ ங்கியு ள்ளார், உ டனடியாக அவரை மீ ட்டு ம ருத்துவம னைக்கு கொ ண்டு செ ன்ற போதும் ப லனில்லாமல் போனது.

இதனால் சோ கத்தில் இருந்த அனிஷ், மருத்துவமனையிலிருந்து நே ரடியாக வீட்டிற்கு சென்று த ம்பியின் அ றையில் தூ க்கில் தொ ங்கிய இடத்தை சி றிது நே ரம் பா ர்த்தப டி இருந்துள்ளார்.

அ டுத்த நி மிடமே அவரும் தூ க்கு போ ட்டு த ற்கொ லை செ ய்து கொ ண்டார், வெகுநேர மாகியும் அனிஷை கா ணாத தால் தே டிய பெ ற்றோருக்கு மேலும் ஒரு அ திர்ச்சி கா த்திருந் துள்ளது.

ஒ ரே நா ளில் இரு ம கன்களையும் இ ழந்த அலெக்ஸாண்டர் த ம்பதியினர் சோ கத்தில் மூ ழ்கியுள்ளனர். இ ருவரது உ டலையும் பி ரேத ப ரிசோதனைக்காக கொண்டு சென்ற பொலிசார் வி சாரணையை துரி தப்படுத் தியுள்ளனர்.