யாழில் க ணவனை மி ரட்ட த ன்னைத் தா னே எ ரித்துக்கொண்ட இ ளம் பெ ண் ம ரணம்!!

220

இளம் பெ ண்..

மண்ணெ ண்ணெய் ஊ ற்றி த ற்கொ லை செய்யப் போவதாக க ணவனை மி ரட்டிய இ ளம் பெ ண் தீ யில் எ ரிந்து கா யமடைந்த நிலையில் சி கிச்சை ப லனின்றி நேற்று அதிகாலை உ யிரிழந்தார்.

இச் சம்பவத்தில் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த 29 வயதான கசீபன் கீர்த்தனா என்ற ஒரு பிள்ளையின் தா யே இவ்வாறு உ யிரிழ ந்தவர் ஆவார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

அச்சுவேலி தெற்கில் வசித்து வரும் குறித்த இக் குடும்பத்தில் க ணவனுக்கும் ம னைவிக்குமிடையில் தொ டர்ச்சியாக மு ரண்பா டுகள் ஏற்பட்டு வந்துள்ளது. இந் நிலையில் கடந்த மாதம் 18ம் திகதி க ணவனுக்கு முன்பாக மண் ணெண்ணெய் ஊ ற்றி த ற்கொ லை செய்யப் போவதாக ம னைவி மி ரட்டி யுள்ளார்.

அப்போது எ திர்பாராத வி தமாக ம னைவியின் உ டலில் தீப ற்றி எ ரிந்தது. தீக்கா யங்களுக்குள்ளான பெ ண்ணை உடனடியாக அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் சி கிச்சை ப லனின்றி நேற்று அதிகாலை அவர் உ யிரிழந்தார். இந்த உ யிரிழப்புத் தொடர்பான வி சாரணையை யாழ்.போதனா வைத்தியசாலையின் தி டீர் ம ரண விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் மேற்கொண்டார். உ டற்கூற்று ப ரிசோதனையின் பின் ச டலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.