பச்சிளம் கு ழந்தையை கா ட்டில் வீசிய தா ய்!!

215

குழந்தை

பிறந்த ப ச்சிளம் கு ழந்தையை வீட்டுக்கு அருகில் உள்ள கா ட்டில் வீ சியதாக கூறப்படும் 36 வயதான மூன்று பிள்ளைகளின் தா ய் ஒருவர் இன்று காலை கை து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணை கைது செய்த ஹம்பேகமுவ பொலிஸார், கா ட்டில் வீ சப்பட்ட கு ழந்தையையும் கை து செய்யப்பட்ட பெ ண்ணையும் எம்பிலிப்பிட்டிய வை த்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஹம்பேகமுவ – ரத்தஹோலாகம பிரதேசத்தில் காட்டில் கு ழந்தையின் அ ழுகை ச த்தம் கேட்பதாக பொலிஸ் அ வசர இலக்கத்திற்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பொலிஸார் கா ட்டில் வீ சப்பட்டிருந்த கு ழந்தையை மீ ட்டுள்ளனர்.

குழ ந்தையை நேற்றிரவு 9.30 அளவில்  காட்டில் வீ சப்பட்டுள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை 5.30 வரை ப ச்சிளம் கு ழந்தை கு ளிரில் ந டுங்கியவாறு ப சியில் அ ழுது கொ ண்டிருந்தாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கு ழந்தையும் தாயும் முதலில் ஹம்பேகமுவ வைத்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டு பின் அங்கிருந்து எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கு ழந்தையை  தாய் கா ட்டில் வீ சியமைக்காக கா ரணம் என்ன என்பதை கண்டறிய ஹம்பேகமுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ராஜபக்சவின் நெறிப்படுத்தலின் கீழ் பெண் பொலிஸ் அதிகாரிகள் மேலதிக வி சாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.