பொ லிசாரிடமிருந்து த ப்ப 13 அடி உயர மா டியிலிருந்து கு தித்த ந பருக்கு ஏ ற்பட்ட க தி!!

650

ந பருக்கு ஏ ற்பட்ட கதி..

ஹொங்ஹொங்கில் பொலிசாரிடமிருந்து  த ப்புவதற்காக மால் ஒன்றின் இ ரண்டாவது மா டியிலிருந்து கு தித்த ந பருக்கு கா யம் ஏ ற்பட்டுள்ள நிலையிலும் அவர் கை து செய்யப்பட்டுள்ளார்.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், Yoho Mall என்ற அந்த மாலில், ஓடி வரும் ஒருவர் தன்னை த டுக்க முய லும் பொ லிசாரை த ள்ளிவிட்டு விட்டு த ப்பியோடுவதைக் காணமுடிகிறது.

அந்த ந பர் ஓடிச்சென்று இரண்டாவது மா டியிலிருந்து கு தித்துள்ளார். அடுத்த கா ட்சியில், 13 அடி உ யரத்திலிருந்து குதி த்த அ வர் வ லியால் து டித் தபடி சு ருண்டு கி டப்பதைக் காணமுடிகிறது.

உடனடியாக அங்கு வி ரைந்த பொ லிசார், அவரை கை து செய்து, ம ருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பொலிசாரை அ டித்த தாக ச ந்தேகத்தின் பேரில் அவர் கை து செய்யப்பட்டுள்ளார்.

ஹொங்ஹொங்கில் தொ டர்ந்து க லவ ரம் நடந்துவரும் நிலையில், க லவரத்தடு ப்பு பொ லிசார் க ண்ணீர் பு கை கு ண்டு களை வீ சி போ ராட்டக்கா ரர்களைக் க லைக்க மு யல, அவர்கள் பதிலுக்கு கு டைகளை வீ சிய நிலையில், இந்த அ திர்ச்சி யடைய வைக்கும் ச ம்பவமும் நடந்துள்ளது.