வவுனியாவில் உ றவினர்களுகிடையிலான மோ தலில் இ ளைஞனுக்கு நேர்ந்த கதி!!!

378

வவுனியாவில்

வவுனியா கோவில்புதுக்குளம் பிரதேசத்தில் கடந்த 22.12.2019அன்று உறவினர்களுகிடையிலான  வாய் த ர்க்கம்  கைக லப்பாக மாறியதால்  இளைஞர் ஒருவர் மீது  இரும்புக்கதிரை கொண்டு  தா க்கு தல்  ந டாத்தப்பட்ட ச ம்பவம் இடம்பெ ற்றது.

மேற்படி சம்பவத்தின் போது  படுகா யமடைந்த  நிலையில் இளை ஞரொருவர்  வவுனியா வைத்தியசாலையில்  அ னுமதிக்கபட்டுள்ளார்.

த லையில் ப லத்த கா யங்களுடன் அனுமதிக்கபட்ட 22 வயதான இ ளைஞர் மேலதிக சிகிச்சைகளுக்காக  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக வவுனியா போலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.