வவுனியாவில்
வவுனியா கோவில்புதுக்குளம் பிரதேசத்தில் கடந்த 22.12.2019அன்று உறவினர்களுகிடையிலான வாய் த ர்க்கம் கைக லப்பாக மாறியதால் இளைஞர் ஒருவர் மீது இரும்புக்கதிரை கொண்டு தா க்கு தல் ந டாத்தப்பட்ட ச ம்பவம் இடம்பெ ற்றது.
மேற்படி சம்பவத்தின் போது படுகா யமடைந்த நிலையில் இளை ஞரொருவர் வவுனியா வைத்தியசாலையில் அ னுமதிக்கபட்டுள்ளார்.
த லையில் ப லத்த கா யங்களுடன் அனுமதிக்கபட்ட 22 வயதான இ ளைஞர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக வவுனியா போலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.