மன்னாரில் து ப்பாக்கி சூ ட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் ப லி!!

315

மன்னாரில்..

மன்னார், உயிலங்குளம் பகுதியில் நேற்று இரவு அடையாளந்தெரியாத நபர்களால் து ப்பாக்கிச் சூ டு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது து ப்பாக்கி சூ ட்டிற்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உ யிரிழந்துள்ளார்.

குறித்த குடும்பஸ்தர் மனைவி பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், உயிலங்குளம் சிறுநீலாசனை பகுதியில் தனிமையில் தங்கியிருந்து கூலி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் தங்கியிருந்த வீட்டிற்கு முன்பாக இந்த து ப்பாக்கி சூ டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது உ யிரிழந்த அந்நபர் 41 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மாரி தர்மராசா என்பவர் எனத் தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் பொ லிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்த நிலையில், பொ லிஸார் சம்பவ இடத்திற்கு சென்று மேலதிக வி சாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.