ரவீந்திரா யதுசன்

நேற்று வெளியான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் படி கணிதப் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ரவீந்திரா யதுசன் எனும் மாணவன் யாழ் மாவட்டத்தில் முதல் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 12 ம் இடத்தையும் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ரவீந்திரா யதுசன் எனும் மாணவன் யாழ் மாவட்டத்தில் முதல் இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 12 ம் இடத்தையும் பெற்றுள்ளார். கணிதப்பிரிவில் சாதனை படைத்த யதுசனுக்கு வாழ்த்துக்கள்.

கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 337,704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




