வெளிநாட்டில் உ யிரிழந்த யாழ் இளைஞன்: சோ கத்தில் குடும்பத்தினர்!!

536

யாழ் இளைஞன்

யாழ்ப்பாணத்து இளைஞர் ஒருவர் இந்தோனேசியாவில் உ யிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் மருதனார்மடத்தினை சேர்ந்த ஜேம்சன் என்ற இளைஞனே இந்தோனேசியாவில் உ யிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞன் இந்தாண்டு வெளிநாடு சென்றுள்ள நிலையில் நேற்றைய தினம் உ யிரிழந்த தகவல் கிடைத்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உ யிரிழந்தமைக்கான காரணம் இதுவரை வெளியாகாத போதும், இளைஞரின் ம ரணம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.