மட்டக்களப்பில் இரு கு ழுக்களுக்கி டையே கு ழப்பம்!!

229

மட்டக்களப்பில்..

மட்டக்களப்பு – இருதயபுரம் மேற்கு பிரதேசத்தில் உணவகமொன்றில் இரு கு ழுக்களுக்கி டையே இன்றிரவு இ டம்பெற்ற கு ழப்பம் கா ரணமாக 3 பேர் ப டுகாய மடைந்த நிலையில் வை த்தியசாலையில் அ னுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பி ரதேசத்திலுள்ள உணவகமொன்றில் இ ரு கு ழுக்களுக்கி டையே இ டம்பெற்ற வா ய்தர் க்கம் ச ண்டையாக மா றியமையே பி ரச்சி னைக்கான காரணமென தெரிவிக்கப்படுகின்றது.

இதில் 3 பே ர் வா ள் வெ ட்டுக்கு இ லக்காகி ப டுகாய மடைந்த நி லையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், முச்சக்கரவண்டி ஒன்றும் தீ யி ல் எ ரிந்து மு ற்றாக சே தமடைந் துள்ளது.

இதனைத் தொ டர்ந்து ச ம்பவ இ டத்திற்கு பொ லிஸார் வி ரைந்த உ டன் கு ழப்பத்தில் ஈடுபட்ட இரு கு ழுக்களைச் சே ர்ந்தவர்களும் த ப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.