50 வீதமான இளைஞர், யுவதிகளுக்கு பா லியல் கல்வியறிவு இல்லை!!

290

இளைஞர், யுவதிகளுக்கு..

இலங்கையில் இளைய தலைமுறையினரின் 50 வீதமானவர்களுக்கு பா லியல் மற்றும் சமூக சுகாதாரம் தொடர்பான போதிய கல்வியறிவு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது. தேசிய இளைஞர் ஆய்வு அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணி கௌசல்யா ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

பா லியல் மாத்திரமல்லாது தமது சரீரம் தொடர்பாகவும் உரிய புரிதல் இல்லை என்பதால், பா லியல் ம ரணங்கள், சிசு ம ரண வீதம், ச ட்டவி ரோத க ருக்க லைப்பு, பிரசவத்தின் போது தாய்மாரின் இ றப்பு வீதம் என்பன அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு 15 வயதுக்கும் குறைவான 75 சி றுவர்கள் எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இணையத்தளங்களில் இருக்கும் மு றையற்ற பா லியல் கல்வி காரணமாக பல இளைஞர்கள் த வறான வழிகளில் சென்றுள்ளனர்.

அதேவேளை நீதிமன்றத்திற்கு வரும் சிறார் பா லியல் து ஷ்பிர யோக வ ழக்குகளில், 90 வீதமானவை அந்த சிறார்கள் அறிந்த மூத்த நபரால் அந்த கு ற்றம் இழைக்கப்பட்டுள்ளது எனவும் ஆய்வு அறிக்கையில் தெரியவந்தள்ளது.