ஓடும் ரயிலில் வெளியே தொங்கிய படி சாகசம் : கம்பத்தில் பட்டு சிதறிய இளைஞன்!!

303

ஓடும் ரயிலில்..

இந்தியாவில் அதிகரித்து வரும் ரயில் விபத்துகள் தொடர்பில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரயில்வே அமைச்சகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் ஓடும் ரயிலுக்கு வெளியே தொங்கிய படி சாகசத்தில் ஈடுபடுகிறார். இதை அவரது நண்பர் வீடியோ எடுக்கிறார். திடீரென இளைஞர் கம்பத்தில் பட்டு சிதறி ரயிலுக்குள் விழுகிறார்.

இவ்விபத்து 26ம் திகதி மும்பையில் நிகழ்ந்துள்ளது. கம்பத்தில் அடிப்பட்ட 26 வயதான இளைஞர் தில்ஷன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் உ யிரிழந்ததை ரயில்வே அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

வீடியோவுடன் ரயில்வே அமைச்சகம் பதிவிட்டதாவது, ரயிலில் சாகசம் செய்ய வேண்டாம், இது ச ட்டவிரோ தமானது மற்றும் ஆ பத்தானது. உங்கள் பா துகாப்பைப் பொருட்படுத்தாமல், ரயிலில் இருந்து வெளியேறுதல், நகரும் ரயிலில் ஏறுவது விபத்து என்று கூறப்படும் என தெரிவித்துள்ளது.