கிளிநொச்சியில் வெ ட்டுக் கா யங்களுடன் ஆண் ஒருவரின் ச டலம் மீட்பு!!

246

கிளிநொச்சியில்..

கிளிநொச்சி – மலையாளபுரம் புதுஜயன் குளத்தின் அணைக்கட்டின் கீழ் பகுதியில் ப லத்த வெ ட்டுக் கா யங்களுக்கு இ லக்காகிய நிலையில் ஆணொருவரின் ச டலம் நேற்று(30.12.2019) நள்ளிரவு மீ ட்கப்பட்டுள்ளது.

மலையாளபுரத்தைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான முனியாண்டி விக்னேஸ்வரன் என்பவரே இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.