செத்துவிடுவேன் போல இருக்கு, என்னை காப்பாற்று என மனைவியிடம் கெஞ்சிய கணவன் : அடுத்து நடந்த பரிதாபம்!!

334

மனைவியிடம் கெஞ்சிய கணவன்..

தமிழகத்தில் வி ஷ மா த்திரையை சாப்பிட்டு விட்டேன் எனவும் தன்னை கா ப்பாற்றுமாறும் மனைவியிடம் கெ ஞ்சிய கணவன் ப ரிதாபமாக உ யிரிழந்தார்.

மார்த்தாண்டத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவர் டீக்கடையில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி நிர்மலா (47). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் 2 பேரும் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்கள்.

ம து ப ழக்கத்திற்கு அ டிமையான ராஜேந்திரன் தினமும் ம து கு டித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவி நிர்மலாவிடம் த கராறு செய்வாராம். அந்த சமயத்தில், இந்த உலகத்தில் இருப்பதை விட சா வதே மேல் என்று சொல்வாராம்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மதியம் ராஜேந்திரன் வழக்கம் போல் ம துபோ தையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த மனைவியிடம், ஒருவித பதற்றத்துடன் பேசியுள்ளார்.

அதாவது, ம துபோ தையில் வி ஷ மாத்திரை தின்று விட்டேன், செ த்து விடுவேன் போல் இருக்கிறது. எனவே, தன்னை கா ப்பாற்றுமாறு கெஞ்சினார். அதே சமயத்தில், அங்கேயே திடீரென ம யங்கியும் வி ழுந்தார்.

உடனே நிர்மலா, தன்னுடைய தம்பி விஜயகுமாருடன் சேர்ந்து கணவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இ றந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் இது தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.