உணவுப் பொதி
உணவுப் பொதிகளின் விலை இன்று முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
அரிசி மற்றும் காய்கறிகளின் விலையின் அதிகரிப்பால், இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவுப் பொதிகளின் விலை இன்று முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.