யாழில் சோற்றுப் பானை கவிழ்ந்து விழுந்ததில் சிறுமி பரிதாபமாக ம ரணம்!!

803

யாழில்

யாழ்ப்பாணம், பெரியத்தோட்டம் பகுதியில் உள்ள வீடொன்றில் உணவு சமைத்துக் கொண்டிருந்த நிலையில் சிறுமி ஒருவரின் மீது சோற்றுப் பானை கவிழ்ந்ததில் அச் சி றுமி உ யிரிழந்துள்ளார்.

அடுப்பில் இருந்த சோற்று பானையில் நீர் நன்கு கொதித்திருந்த சந்தர்பத்தில் இவ்வாறு சோற்று பானை கவிழ்ந்து கீழே விழுந்துள்ளது. இதன்போது பாரிய எரிகா யங்களுக்கு உள்ளான சி றுமி யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கவலைக்கிடமாக உ யிரிழந்துள்ளார்.

இரண்டு வயது சிறுமி ஒருவரே இவ்வாறு உ யிரிழந்துள்ளார். சிறுமியின் உடல் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸார் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.