27 ஆண்டுகளாக சிறையிலிருந்த தமிழ் அரசியல் கை தி ஒருவர் ம ரணம்!!

468

அரசியல் கை தி

27 ஆண்டுகளாக சி றையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் உ யிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு – முறக்கொட்டாஞ்சேனையை சேர்ந்த தமிழ் அரசியல் கைதி செல்லப்பிள்ளை மகேந்திரன் என்பவரே தனது 46வது வயதில் நேற்று உ யிரிழந்துள்ளார். 1993ம் ஆண்டு மட்டக்களப்பில் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முன் இடம்பெற்ற சு ற்றிவ ளைப்பில் மகேந்திரன் கை து செய்யப்பட்டார்.

27 ஆண்டுகள் சி றைத் த ண்டைனைக்கு உள்ளான இவர் நீரிழிவு நோ யால் பா திக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே நேற்றைய தினம் அவர் உ யிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.