பிள்ளையை கொ ன்று விட்டு த ற்கொ லை செய்துகொண்ட இளம் தாய்!!

667

இளம் தாய்

பதுளை, கொஸ்லந்தை ஊவா மாவேலகம தமிழ்நாடு பிரதேசத்தில் நேற்று தனது இரண்டு மகள்களை தூ க்கில் இட்டு கொ லை செய்ய முயற்சித்து விட்டு, தாய் ஒருவர் த ற்கொ லை செய்து கொண்டுள்ளதாக கொஸ்லந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் ஒரு மகள் உ யிர் த ப்பியுள்ளார். மற்றுமொரு மகள் சம்பவ இடத்திலேயே உ யிரிழந்துள்ளார். 20 வயதான திலானி மஞ்சு என்ற இளம் தாயும், அவரது மூன்றரை வயதான மகளுமே சம்பவத்தில் உ யிரிழந்துள்ளனர்.

வீட்டில் சே லையை பயன்படுத்தி இந்த பெண் த ற்கொ லை செய்துக்கொண்டுள்ளார். த ற்கொ லைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.