நடுவானில் ப ழுதடைந்த விமானம் : குழந்தைகள், நீதிபதிகள் உட்பட 18 பேர் ப லி!!

947

ப ழுதடைந்த விமானம்..

சூடானில் பழங்குடியினர் வ ன்மு றை வெ டிப்பிற்கு மத்தியில் இரா ணுவ விமானம் வெ டித்து சி தறிய விபத்தில் குழந்தைகள் உட்பட 18 பேர் ப லியாகியுள்ளனர்.

சூடானின் மேற்கு டார்பூர் மாகாணத்தில் டார்பூர் அரபு மற்றும் ஆப்பிரிக்க மசாலிட் பழங்குடியினரிடையே, கடந்த சில தினங்களாகவே வ ன்மு றை நடந்து வருகிறது.

இதன் விளைவாக நடந்த ச ண்டையில் பொதுமக்கள் பலரும் கொ ல்லப்பட்டுள்ளனர். மசாலிட் பழங்குடித் தலைவர்கள் மோ தல்களில் குறைந்தது 30 பேர் உ யிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இதுகுறித்து சோ தனை செய்வதற்காக அன்டோனோவ் 12 என்கிற இரா ணுவ விமானம் வியாழக்கிழமை இரவு, மேற்கு டார்பூரில் உள்ள எல் ஜெனீனா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது.

அதில், மூன்று நீதிபதிகள், அதிகாரிகள், குழந்தைகள் என 18 பேர் சென்றுள்ளனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தரையில் வி ழுந்து நொ றுங்கியதாக கூறப்படுகிறது.

இந்த விப த்தில் நான்கு குழந்தைகள் உட்பட இரா ணுவ விமானத்தில் பயணித்த 18 பேரும் உ யிரிழந்துவிட்டதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் அமர் முகமது அல்-ஹசன் தெரிவித்துள்ளார்.