ஹப்புத்தளை நகரில் உலங்கு வானூர்தி விபத்து : நால்வர் ப லி!!

583

உலங்கு வானூர்தி விபத்து

ஹப்புத்தளை நகரில் உலங்கு வானூர்தி விபத்தில் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது என ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரவில பகுதியில் இருந்து ரத்மலான நோக்கி 4 பேருடன் பயணத்தை ஆரம்பித்த இலங்கை விமானப் படைக்கு சொந்தமான Y-12 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளானதாக விமானப்படை பேச்சாளர் குரூப் கேப்டன் கிஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

உ யிரிழந்தவர்களில் இரண்டு விமானப்படை வீரர்களும் மற்றும் க ண்காணி ப்பாளர்கள் இருவரும் இருந்ததாக பா துகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. விமானம் விபத்துக்குள்ளான பின்னர் தீப் பற்றி எ ரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நிலையில் சம்பவ இடத்திற்கு ஹப்புத்தளை பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.