காதலனை நம்பி சென்ற இளம் பெண் குற்று யிராக கிடந்த ப ரிதாபம்!!

521

இளம் பெண்

தமிழகத்தில் காதலனை நம்பி வீட்டை விட்டு வெ ளியேறி சென்ற பெண் ஒருவர்  உடல் மு ழுவதும் சூ டு போ ட்ட நிலையில் மீ ட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள செட்டியாபத்தை சேர்ந்த தம்பதி சக்திவேல் – வசந்தா. இவர்களுக்கு கலைச்செல்வி என்ற மகள் உள்ளார்.

கலைச்செல்வியின் தந்தை சக்திவேல் ம துவுக்கு அ டிமையாகி அடிக்கடி வீ தியில் வி ழுந்து கிடந்ததால், குழந்தைகளை கா ப்பாற்ற தாய் வசந்தா திருப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டதாகவும், கலைச்செல்வி தந்தையுடன் செட்டியாபத்தில் வசித்து வந்துள்ளார்.

அப்போது கலைச்செல்வி உடன்குடி பகுதியில் இருக்கும் செல்போன் கடைக்கு வேலைக்கு சென்ற போது, தூத்துக்குடியைச் சேர்ந்த அய்யப்பன் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். கலைச்செல்வி தன்னுடைய தாயை பார்க்க வேண்டிய விரும்பியதால், ஆ சைவார் த்தை கூறிய அய்யப்பன் அவரை திருப்பூருக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார்.

இதனால் கலைச்செல்வி திருப்பூருக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில், சனிக்கிழமை அதிகாலை செட்டியாபத்து பகுதியில் கு ற்று யிரும் கு லைஉ யிருமாக கலைச்செல்வி வீதியில் உ யிருக்கு போ ராடிக் கொண்டிருந்தார்.

அவரது உ டலில் சி கரெட் சூ ட்டுக் கா யங்களும், மு கம் மற் றும் உ டலில் அ டித்து து ன்புறு த்திய கா யங்களைக் கண்ட அங்கிருந்த மக்கள் உடனடியாக அவரை மீ ட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அதன் பின் அவரிடம் பொலிசார் வி சாரித்தபோது, தன்னை திருப்பூருக்கு அழைத்துசென்ற அய்யப்பன் இரு தினங்கள் நன்றாக பழகி விட்டு ஒரு அ றையில் அ டைத்து வை த்து சூ டுவைத் தும், அ டித்து உ தைத்தும் சி த்ரவ தை செய்தார். தலைமுடியை வெ ட்டி து ன்புறு த்தினார்.

ஒரு கட்டத்தில் அவனிடம் இருந்து த ப்பி வீட்டிற்கு ப சியும் ப ட்டினியுமாக வீட்டிற்கு வந்ததாக கூறியுள்ளார். ஆனால் அய்யப்பன் ஏன் அப்படி அ டித்து து ன்புறு த்தினார் என்பது குறித்து அவரால் கூற முடியவில்லை.

இதனால் தொடர் சி கிச்சைக்கு பின்னர் முழு விசாரணை நடத்தினால் மட்டுமே அவருக்கு நேர்ந்த கொ டுமைக்கான காரணம் வெளிச்சத்திற்கு வரும் என்று நம்பப்படுகிறது.