7 வருடங்களுக்கு முன் ச டலமாக வீடு வந்த பெண் : தற்போது வெளியான வீடியோவால் அ திர்ச்சியில் பெற்றோர்!!

601

7 வருடங்களுக்கு முன்..

சவுதியில் ஏழு வருடங்களுக்கு முன் தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டதாக கூறப்பட்ட பெண் தற்போது உ யிருடன் இருப்பதாக அவருடைய பெற்றோர் கூறியுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி யாகப்பா – பவுலின் மார்த்தாள் தம்பதியின் மகள் இமாகுலேட் (27). இவரது கணவர் டேவிட் நடத்தி வந்த நிறுவனத்தில் ந ஷ்டம் ஏற்பட்டதை அடுத்து, 2012ம் ஆண்டு கணினி ஆபரேட்டர் வேலைக்காக இமாகுலேட் சவுதிக்கு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சென்றதும் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார். இதனால் ம னமு டைந்த அவர் 2013ம் ஆண்டு மே 10ம் திகதியன்று தூ க்குபோ ட்டு த ற்கொ லை செய்துகொண்டதாக அழைப்பு வந்துள்ளது.

மகளின் ம ரணத்தில் ச ந்தேகம் இருப்பதாக மதுரைக் கிளை உயர்நீதிமன்றத்தில் அந்தோணி அளித்த மனுவின் பேரில், உ டலை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில் அவருடைய உடல் 2014ம் ஆண்டு திருச்சி விமான நிலையம் வந்தடைந்தது. அதன்பிறகு பி ரேத ப ரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உ டல் பெற்றோரிடம் ஒ ப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன், 23 பெண்கள் சவுதியில் சி க்கி சி த்ரவ தை க்கு உள்ளாவதாக வீடியோ ஒன்று வெளியானது. அதில் தங்களுடைய மகள் இமாகுலேட் இருப்பதை பார்த்து அ திர்ச்சியடைந்த பெற்றோர், மகளையும் மற்றவர்களையும் மீ ட்டு தருமாறு பிரதமருக்கும், வெளியுறவுத்துறைக்கும் மனு அளித்துள்ளனர்.

இதுகுறித்து அவருடைய பெற்றோர் கூறுகையில், திருச்சிக்கு வந்தபோதே அது எங்களுடைய மகளின் உ டல் இல்லை என்று கூறினோம். ஆனால் பி ரேத ப ரிசோதனையில் எங்களுடைய மகள் என்று கூறியதால் ஏற்றுக்கொண்டோம் என கூறியுள்ளனர்.