நள்ளிரவில் மா ணவிகளுக்கு நடந்த கொ டுமை : க தறி அ ழுத ப ரிதாபம்!!

286

கல்லூரி மா ணவிகள்

இந்தியாவில் ஜேஎன்யூ மா ணவர்கள் மீ து வ ன்மு றை ந டத்திய நிலையில், பெ ண்கள் வி டுதியிலும் ம ர்ம நபர்களால் வ ன்முறை நடத்தப்பட்டதால், மா ணவிகள் தங்களை வி ட்டுவிடும் படி கெ ஞ்சிய ச ம்பவம் வே தனையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக விடுதியில் க ட்டண உ யர்வுக்கு எ திர்ப்பு தெரிவித்து போ ராட்டம் நடைபெற்று வரும் நிலையில், அது நேற்று ம ர்ம ந பர்கள் சிலர் பு குந்து வ ன்மு யை ந டத்தினர்.

அந்த வகையில் மத்திய அ ரசிற்கு டெல்லி ஜேஎன்யூ மா ணவர்கள் போ ராட்டம் ந டத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை டெல்லி ஜேஎன்யூ பல்கலையில் ம ர்ம ந பர்கள் பு குந்து மா ணவர்கள் மீ து கொ லை வெ றி வ ன்முறை யில் ஈடுபட்டனர்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மா ணவ பிரிவான ஏபிவிபி மூலம் இந்த சம்பவம் ந டத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நூற்றுக்கு மேற்பட்ட மு கமூடி அ ணிந்த கு ம்பல் நேற்று மாலை பல்கலைக்கழக வளாகத்திற்குள் பு குந்து மா ணவர்கள், மா ணவிகள் மற்றும் ஆ சிரியர்களையும் ச ரமாரியாக அ டித்து ள்ளனர்.

இந்த சம்பவத்தின்போது மு கமூடி அ ணிந்த கு ம்பல், பெ ண்கள் வி டுதிக்குள் நு ழைந்து வ ன்மு றையில் ஈ டுபட்டுள்ளனர். அதில் சில பெ ண்களும் சேர்ந்து இந்த வ ன்மு றையை நடத்தியுள்ளனர்.

இதன் காரணமாக விடுதிக்குள் இருந்த பெ ண்கள், பா துகா ப்பிற்காக கதவுகளை சாத்திக் கொண்டு, உள்ளேயே இரவு முழுக்க இருந்துள்ளனர். இந்த கு ம்பல் முதலில் வந்த போது, அங்கிருந்த பெ ண்கள் அவர்களை த டுத்துள்ளனர்.

அதை கேட்கவில்லை என்றதும், அவர்களிடம் வேண்டாம் எ ங்களை வி ட்டுவி டுங்கள் என்று கெ ஞ்சியுள்ளனர். இருப்பினும், அதையும் கேட்காமல் தொடர்ந்து மா ணவர்கள் மீ து அந்த கும்பல் வ ன்முறை யை நட த்தியுள்ளது.