வவுனியா பம்பைமடுவில் முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்தொருக்கான சுகாதார பராமரிப்பு நிலையத் திறப்பு விழா!!(படங்கள்)

393

முள்ளந்தண்டு வடம் பாதிப்படைந்தொருக்கான சுகாதார பராமரிப்பு நிலையத் திறப்பு விழா நிகழ்வு இன்று 17.01 வவுனியா பம்பைமடு ஆயர்வேத மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்றது.

இன்நிகழ்வு கலந்து கொண்ட வடமாகான முதல் அமைச்சர் திரு.சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் விசேட தேவைக்குட்பட்டோரை மையப்படுத்தி அவர்களின் தேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதத்தல் அமைக்கப்பட்ட “வைகறை” நிலையத்தை திறந்துவைத்தார்.

இன் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திரு சிவசத்திஆனந்தன் மற்றும வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், போக்குவரத்து மற்றும் மீன்பிடித்துறை அமைச்சர் பா. டெனீஸ்வரன், கல்வி பண்பாட்டு அமைச்சர் குருகுலராஜா உட்பட வவுனியா வடமாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கனக்கானோர் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

v1 v2 v3 v4 v5 v6 v7 v8 v9