பாடசாலை மா ணவிகள் 4 பேருக்கு நடந்த கொ டுமை : மருத்துவர் கைது!!

621

ம ருத்துவருக்கு நே ர்ந்த க தி

முதலாம் இணைப்பு : பா டசாலை மா ணவிகள் நா ன்கு பே ரை பா லியல் து ஷ்பிர யோகத்திற்கு உ ட்படுத்திய கு ற்றச்சா ட்டில் அம்பாறை – உகண, கோனகொல்ல சேனரத்புர கிராமிய வைத்தியசாலையின் ம ருத்துவரை பொ லிஸார் கை து செய்துள்ளனர்.

உகண பிரதேசத்தில் உள்ள பா டசாலை ஒன்றின் நா ன்கு மா ணவிகள் இன்று நடைபெறவுள்ள ஓட்டப் பந்தயத்தில் கலந்துக்கொள்வதற்காக ம ருத்துவச் சா ன்றிதழ்களை பெற வை த்தியசாலைக்கு சென்றுள்ளனர்.

அப்போது குறித்த ம ருத்துவர், ம ருத்துவப் ப ரிசோ தனை செய்யும் போது பா லியல் து ஷ்பிர யோகம் செய்தார் என கிடைத்த தகவலுக்கு அமைய பொ லிஸார் அவரை கை து செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மா ணவிகளின் மு றைப்பாடும் பொ லிஸாருக்கு கிடைத்துள்ளது. 14, 17 மற்றும் 18 வ யதான மா ணவிகளே இந்த மு றைப் பாட்டை செய்துள்ளனர்.

இரண்டாம் இணைப்பு : நா ன்கு பா டசாலை மா ணவிகளை பா லியல் து ஷ்பிர யோகம் செய்த கு ற்றச்சாட்டின் பே ரில் கைது செய்யப்பட்ட ம ருத்துவரை வி ளக்கம றியலில் வைக்குமாறு அம்பாறை நீதிவான் நீதிமன்று உ த்தரவிட்டுள்ளது.

அம்பாறை நீதிமன்ற நீதிவான் அசாங்கா கிட்டியாவத்த முன்னிலையில் இன்று ம ருத்துவரை ஆ ஜர்படுத்தியபோதே எதிர்வரும் ஜனவரி மாதம் 21ஆம் திகதி வரை வி ளக்கம றியலில் வைக்குமாறு உ த்தரவிடப்பட்டுள்ளது. அந்தவகையில், அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தை சுற்றி பா துகாப்பு ப லப்படுத்தப்பட்டிருந்தது.