மகளுக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய தந்தை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

497

தஞ்சாவூர் மாவட்டம்..

தமிழகத்தில் ம களை பா லியல் ப லாத் காரம் செய்த தந்தைக்கு 4 ஆ யுள் த ண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் ப ரபரப்பு தீ ர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரை சேர்ந்தவர் குமார் (37), கூலி தொழிலாளி. இவரது மனைவி இ றந்துவிட்ட நிலையில், தனது 10 வயது மகளுடன் த னியாக வசித்து வந்துள்ளார்.

அந்த சி றுமி வீட்டின் அருகே உள்ள பள்ளி படித்து வந்துள்ளார். சிறு மியின் செயல்பாடுகளில் மாற்றம் தெரியவே பள்ளி ஆசிரியர்கள் விசாரித்த போது, தந்தை குடி த்து விட்டு வந்து ஒராண்டாக பா லியல் ப லாத் காரம் செய்ததும், வெளியில் சொன்னால் கொ லை செய்து வி டுவேன் என மி ரட்டியதும் தெரியவந்தது வந்தது.

இது தொடர்பாக ஆசிரியர்கள் பு கார் அளித்தனர். மேலும் சி றுமியை மீ ட்டு அரசு கா ப்பாகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் குமாரை பொ லிசார் கை து செய்து வி சாரணை நடத்தினார்கள்.

இந்நிலையில் சி றுமி கா ப்பாகத்தில் இருந்த போது தி டீரென ம யக்கமடைந்துள்ளார். இதையடுத்து சி றுமியை ம ருத்துவ ப ரிசோதனை செய்து பார்த்த போது எ ய்ட்ஸ் நோ யால் பா திக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது தந்தை குமாரை ம ருத்துவ ப ரிசோதனை செய்த போது அவருக்கு எ ய்ட்ஸ் நோ ய் இருப்பது க ண்டுபிடி க்கப்பட்டது. அவர் மூலமாக சி றுமிக்கு எ ய்ட்ஸ் பர வியிருப்பது உ றுதியானது.

இவ்வழக்கு வி சாரணை கடந்த 2017ம் ஆண்டு முதல் தஞ்சை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்தது. வ ழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி, குமாருக்கு 4 ஆ யுள் த ண்டனையும், கொ லை மி ரட்டலுக்கு 6 மாதம் சி றை த ண்டனையும், ரூ.4,500 அ பாரதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த ஆ யுள் த ண்டனை தீர்ப்பில் சா கும் வரை சி றையில் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.