முல்லைத்தீவில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக் கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட இ ளைஞர்!!

532

முல்லைத்தீவில்..

முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முறிப்பு பகுதியில் இ ளைஞரொருவரின் ச டலம் மீ ட்கப்பட்டுள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர். பொ லிஸாருக்கு கிடைக்கப்பெற்ற த கவலின் அடிப்படையில் இன்று காலை குறித்த ச டலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ச டலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ராமச்சந்திரன் வசந்தராசா என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடந்த 2012ஆம் ஆண்டு முல்லைத்தீவு நீதிமன்றில் வசந்தராசாவிற்கு எ திரான வ ழக்கொன்று நடந்து கொண்டிருந்த வேளையில் அவர் அவ்வழ க்கிற்கு செல்லாத நிலையில் அவருக்கு பி டியா ணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவருக்கு சா ர்பாக பி ணை கையொப்பமிட்ட அவரது சகோதரர் இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு சென்று வ ழக்கினை பார்ப்போம் என தனது தம்பியிடம் கூறியபோது தம்பி வழக்கிற்கு செல்ல ப யந்து, கடிதம் ஒன்றினை எழுதிவிட்டு தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட வி சாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பான வி சாரணைகளை பொ லிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.