வவுனியாவில் ஆ சிரியரால் மா ணவனுக்கு ந டந்த கொ டுமை!!

752

வவுனியா பண்டாரிகுளத்தில்..

வவுனியா பண்டாரிகுளத்தில் அமைந்துள்ள பி ரபல பா டசாலையில் நேற்றையதினம் (08.01.2019) ஆ சிரியர் அ டித் ததில் மா ணவன் கா யம டைந்த நி லையில் வை த்தியசா லையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பா டசாலையில் 6ம் த ரத்தில் நேற்றையதினம் கணிதபாடம் இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் பாடத்தில் கவனம் செலுத்தவில்லை என தெரிவித்து மா ணவன் மீ து கணிதபாட ஆ சிரியர் த டியி னால் ச ரமா ரியாக அ டித்து ள்ளார்.

இதன் காரணமாக கு றித்த மா ணவனின் வ லது கை மற்றும் உ டம்பின் பிற்பகு தியில் ப ல இ டங்களில் க ண் டல் கா யங்கள் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் குறித்த மா ணவன் பா டசாலை முடிவடைந்ததும் வீட்டாருக்கு கா யங்களை கா ட்டியுள்ளார். கா யங்களை அ வதானித்த பெ ற்றோர் வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிமணைக்கு த கவல் வ ழங்கியதுடன் வவுனியா பொ லிஸ் நி லைய சி றுவர் மற்றும் பெ ண்கள் பா துகாப்பு பிரிவிலும் மு றைப்பாடு செய்ததுடன் கா யமடைந்த மா ணவனை வை த்தியசாலையில் அ னுமதித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பிலான மே லதிக வி சாரணைகளை வவுனியா பொ லிஸ் நி லைய சி றுவர் மற்றும் பெ ண்கள் பா துகாப்பு பி ரிவினர் மேற்கொண்டு வருவதுடன் மா ணவனை அ டித் த ஆ சிரியருக்கு வி சாரணைக்காக அ ழைப்பானை அ னுப்பியுள்ளனர்.